இன்னைக்கு விட்டு போன ரேசன் கார்டுகளுக்கு இலவச தொல்லைக்காட்சி வழங்கிக் கொண்டு இருக்கின்றனர், நானும் போய் வரிசையில நிற்கணும்.. இல்லாட்டி ஆத்தா வையும்....
நானும் பதிவுலகில் எதேனும் எழுதி பெரிய பதிவர் ஆகணும்ன்னு ஆசைப் பட்டு எழுத துவங்கிவிட்டேன். மனசுல பட்டதை எழுதுவேன், பிடிச்சு இருந்த பாராட்டுங்க, பிடிக்கலையா திட்டுங்க ஆனா எதாவது சொல்லிட்டு போங்க..
Monday, February 28, 2011
எதையாவது எழுதி விடு..
மதிப்பு.
எங்களுக்கும் மதிப்பு உண்டு
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை
அடகு பிடிக்க வந்து விடுவார்கள்
- கதை சொல்லி...
எங்களுக்கும் மதிப்பு உண்டு
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை
அடகு பிடிக்க வந்து விடுவார்கள்
- கதை சொல்லி...
Subscribe to:
Posts (Atom)