கதை சொல்லி

Tuesday, September 27, 2011

புணர்ச்சி விதிகள் 1

ஓர் இரவில் உன் உந்திசுழி சுழலில் மூழ்கி போனேன்
ஆற்று வெள்ளமென நீ...

என் காதல் இப்படித்தான் அவளின் மௌனமும், எனது பதிலும்
ரயில்பாதை என நானும் அவளும்...

இரை தேடிய பறவையென நான், கொத்தித் தின்ன தானியம்,
செரிச்ச பின்னும் இனிக்குது...
                                                    - கதைசொல்லி..


0 comments:

Post a Comment