கதை சொல்லி

Sunday, December 18, 2011

இன்றொரு நாள் போதுமா?

இத்தனை வருஷமா இணையத்துல உலவுனதுதிலேயே இன்னைக்குத்தான் உருப்படியா எதோ செஞ்சோமுன்னு ஒரு மனநிறைவு, இத்தனை நாளா சிலிகான் தளத்தில பார்த்துகிட்டு இருந்த நண்பர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித்தந்த ஈரோடு தமிழ் வலைபதிவர் குழுமத்திற்க்கும், ஈரோடு கதிர் அண்ணனுக்கும் நன்றி.
யுவகிருஷ்ணா, அதிஷா, அருமை அண்ணன் ஜாக்கி போன்றோருடன் அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்பும்,
அன்பு அண்ணன் முத்தக் கவிஞர் செல்வா அண்ணனுடன் அளவலாவும் பேறும் பெற்றமைக்கு மகிழ்கிறேன். இவற்றிற்க்கு நான் என்ன செய்து விட முடியும்
நன்றி என்ற சிறு வார்த்தையை உதிர்ப்பதை தவிர......

0 comments:

Post a Comment